Tuesday, March 17, 2009

ஒரு ஜென்மம் போதாது!

நான் உன்னோடு வாழ ஒரு ஜென்மம் போதாது
என் உயிருக்குள் உரைந்தவன் நீ
மறைந்து மீண்டும் பிறந்தாலும் உன்னவளாக பிறக்க வேண்டும்
எனக்குள் உறைந்து கிடக்கும் காதலை உனக்கு சொல்வது எப்படி
ஒன்றும் புரியாமல் விழித்து கொண்டு இருக்கிறேன்
எத்தனை துன்பங்கள் எத்தனை கண்ணீர்
எப்படி எதிர்கொள்வது
இப்போது என்னிடம் இருப்பது
நடக்கும் என்ற நம்பிக்கை மட்டும்தான்.

No comments:

Post a Comment