Tuesday, March 17, 2009

எப்படி முடிகிறது உன்னால்..

என் ஒரு துளி பார்வைக்காக நீ காத்திருந்ததை நான் அறிவேன்
இன்று என் கண்களை குளமாக்கி செல்ல எப்படி முடிகிறது உன்னால்..

No comments:

Post a Comment